skip to main
|
skip to sidebar
தொடக்கம்
Tuesday, February 12, 2008
வருகை...
பகலில் நீ உலாவுவதால் என்னவோ
இரவில் மட்டும் வந்து போகிறது நிலா...
அர்பணிப்பு
அவள் நிழலை பார்த்தவுடன் என் நிஜத்தை அர்பணிகணும்....
அவள் நிஜத்தை பார்த்தவுடன் என் வாழ்க்கையை அர்பணிகணும்...
Friday, October 26, 2007
ஏக்கம்
காதலியின் தரிசனம் இல்லாத நேரத்தில்
கவிதையின் கரிசனையாவது கிடைக்குமா
ஏங்குகிறது மனம்...
Home
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
▼
2008
(2)
▼
February
(2)
வருகை...
அர்பணிப்பு
►
2007
(1)
►
October
(1)
About Me
ilayanila
View my complete profile